என் இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன்.. பேரனையும் நாட்டிற்காக அனுப்புவேன்

பேரனையும் நாட்டிற்காகவே பணி செய்ய அனுப்புவதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட...

Read more

வேறொரு பெண்ணுடன் சுற்றிய கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

இந்தியாவில், காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய கணவனை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இன்று காதலர் தினம் கொண்டாப்படுவதால்,...

Read more

இலங்கை சிங்கள – பெளத்த நாடு… அதை யாராலும் மாற்ற முடியாது!

நம் நாடு சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது என கிழக்கு மாகாண சிங்கள பெண் ஆளுநர் அனுராதா...

Read more

மனைவியை குத்தி கொலை செய்தது ஏன்? வாக்குமூலம் அளித்த இந்திய கணவர்

கேரளாவை சேர்ந்த கணவர் தன் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகத்தால் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்...

Read more

உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...

Read more

சொகுசு பேருந்தில் திடீரென வந்த சத்தம்.. அரைகுறை ஆடைகளுடன் பெண் செய்த மோசமான செயல்..

பெண் பயணி ஒருவர் ஓடும் பேருந்தில் அரைகுறை ஆடையுடன் மது அருந்தி சென்ற சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு படுக்கை வசதி கொண்ட...

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு மரணதண்டனை…….

தமிழகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர்,...

Read more

இன்று நாடு திரும்பினார்….. பிரதமர் மஹிந்த…..

இந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த இன்று நாடு திரும்பியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் கடந்த 7 ஆம்...

Read more

இருவரை காதலித்த பெண்.. பிறந்த 11 மாத குழந்தையை குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்..

குடும்பமே சேர்ந்து 11 மாத குழந்தையை கொன்ற சம்பவம் மதுரை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த, சூசைமாணிக்கம் மகள் சுஷ்மிதா, இவர் 12ம்...

Read more

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற இருவர் கைது!

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில்...

Read more
Page 261 of 274 1 260 261 262 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News