உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
கடந்த 10 நாட்களாக துண்டுதுண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் போதைப்பொருள் கடத்தல் அதிகம் உள்ள நாட்டுகளில் ஒன்றாக மெக்சிகோ...
Read moreஇந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான WhatsApp செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம்...
Read moreகொரோனாவின் பிறப்பிடமெனத் தெரிவிக்கப்படும் சீனாவில் மீளவும் கொரோனா அலை வீசத் தொடங்கியுள்ளது.தற்போது புதிதாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளநிலையில் அங்கு கொரோனா தொற்று...
Read moreமத்திய கிழக்கில் கொரோனா வைரஸ் காரணமாக 23 இலங்கையர்கள் பலியாகியிருப்பதாக, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இலங்கையை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புக்காக...
Read moreவெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய விமானத்தில், தனக்கு அருகில் இருந்த நபர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...
Read moreகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் மூன்றாவது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மூடப்பட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு யார்க்ஷையரிலுள்ள Kober Ltd என்னும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில்...
Read moreஈரானில் இளம்பெண் ஒருவர் அவரது தந்தையால் அடித்தே கொல்லப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மூவர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் கெர்மனைச் சேர்ந்த...
Read moreசுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரஸையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சஞ்சீவ் சுவாமி...
Read moreஇந்தியா-சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த சம்பவங்கள் தொடர்பில் முழு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது....
Read moreதென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. மேலும், வட – தென் கொரிய மக்கள் சந்திக்கும்,...
Read more