9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி முதலாவது தபால்மூல தேர்தல் முடிவுகள் தற்போதுவெளியாகியுள்ளன.
தற்போதுவெளியாகியுள்ள தபால்மூல தேர்தல் முடிவுகளில் காலி மாவட்ட முடிவுகளின் படி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27,682 வாக்குகளையும்,
ஐக்கிய மக்கள் சக்தி 5,144 வாக்குகளையும்,
தேசிய மக்கள் சக்தி 3,135 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 1,507 வாக்குகளையும் பெற்றுள்ளது.