• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

மனதை வாட்டும் கவலைகள்

Editor1 by Editor1
September 2, 2021
in ஆரோக்கியம்
0
மனதை வாட்டும் கவலைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.

பிரச்சினைக்குரிய விஷயத்தை பற்றி அதிக நேரம் சிந்தித்துக்கொண்டிருப்பது மனக் கவலையை உருவாக்கும். கவலைக்குரிய சம்பவங்களை மறந்து சில மணி நேரங் களிலோ, ஓரிரு நாட்களிலோ இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால் பிரச்சினை இல்லை. தொடர்ந்து அந்த விஷயத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பது, கவலையில் இருந்து மீள முடியாமல் தவிப்பது, தேவையற்ற மன அழுத்தத்துக்கு ஆளாவது போன்ற பாதிப்புகள் மனநோய்க்கு காரணமாகி விடும். மனநல பிரச்சினைகளை உடனடியாக கவனத்தில்கொள்ளவேண்டும். அதில் அலட்சியமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகிவிடும்.

பீதி அடைவது, பதற்றத்திற்கு ஆளாவது, மனம் வெறுமையாக இருப்பது போன்ற உணர்வுக்கு ஆட்படுதல், மார்பு வலி, உடல் சூடாவது அல்லது குளிர்ச்சி அடைவது போன்ற அறி குறிகள் தென்பட்டால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் பீதி அடையக்கூடாது. வியர்த்தல், தலைச்சுற்று, தலைவலி, இதயம் சத்தமாக துடிப்பது, மூச்சுவிட சிரமம், தசைகள் இறுக்கமடைதல், வயிற்று போக்கு, வயிற்று கோளாறு, நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளும் சிலருக்கு வெளிப்படக்கூடும். மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.

மனதில் நிலைகொண்டிருக்கும் கவலை தீவிரமாக மாறும்போது ஆரோக்கியத்தை பாதிக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது கவலை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பலவகையான கவலைகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்!

பொதுவான கவலை: அன்றாடம் செய்யும் பணிகளில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இந்த வகையான கவலை உருவாகலாம். ஏதாவதொரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும்போது கவலையின் தன்மையும் வீரியமடையக்கூடும். சில சமயங்களில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட இத்தகைய கவலை நீடிக்கலாம்.

கட்டுப்பாடற்ற கவலை: மனதில் உதிக்கும் தேவையற்ற சிந்தனையால் இந்த கவலை உண்டாகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப் படுவது வாடிக்கையாகிவிடும். அதனால் புதுப்புது கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். மன ஆரோக்கியமும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். இந்த கவலைக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி கைகளை கழுவிக்கொண்டிருக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாகுவார்கள்.

சமூக கவலை: மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட வேண்டிய சூழல் உருவாகி விடுமோ, என்ற பயம் ஏற்படும்போது இந்த கவலை உண்டாகிறது. இதனை சமூக பயம் என்றும் அழைக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் கூடி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நிற்பதற்கே தயங்குவார்கள். கூச்ச சுபாவமும் கொண்டிருப்பார்கள். சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பார்கள். சிலருக்கு சமூக கவலை வாழ்நாள் ழுழுவதும் இருக்கலாம்.

அதிர்ச்சிக் கவலை: மனதை பாதிக்கும் சம்பவம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வு நடைபெறும்போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகும். அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்களாகும். அந்த சமயத்தில் பழைய சோக சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மன அதிர்ச்சியில் இருந்து மீள காலதாமதமானால் மனம் தவிப்புக்குள்ளாகும். அதே நிலை நீடித்தால் மன ஆரோக்கியம் நிரந்தரமாக பாதிப்புள்ளாகிவிடும். மனம் நிச்சயமற்ற நிலைக்கு மாறிவிடக்கூடும்.

பீதி: பதற்றத்தின் காரணமாக மனம் பீதியடைகிறது. அப்போது இதயத் துடிப்பு அதிகரித்தல், மூச்சு திணறல், நெஞ்சு வலி போன்றவற்றை அனுபவிக்கக்கூடும். அடிக்கடி இதுபோன்ற சூழ்நிலையை மனம் எதிர்கொள்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மன கவலை நீண்ட நேரம் நீடித்தால் மன அழுத்தத்தை சீராக்கும் ஹார்மோன் வெளியாகக் கூடும். ஆனால் தொடர்ந்து மன கவலை நீடித்தால் தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பக்கவிளைவுகளையும் அனுபவிக்க வேண்டி யிருக்கும்.

ஒருவர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தலை அனுபவிக்கும்போது அதனை சமாளிக்கும் விதத்தில் மூளையின் செயல்திறன் அமைந்திருக்கும். அப்போது நரம்பு மண்டலத்தில் வெளியாகும் ஹார்மோன் மன அழுத்தம், பதற்றத்தை போக்குவதற்கு துணைபுரியும். ஆனால் தொடர்ந்து மனம் சார்ந்த பிரச்சினையை எதிர்கொண்டால் நரம்பு மண்டலத்தில் சமநிலையற்ற நிலை உருவாகக்கூடும். அதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, நீண்டகால ஆரோக்கிய குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

Previous Post

குழந்தைக்கு தாய்ப்பால் போதாது என அறிவது எப்படி

Next Post

அலர்ஜி உள்ளவர்கள் சர்மத்தை பாதுகாக்கும் முறைகள்

Editor1

Editor1

Related Posts

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்
ஆரோக்கியம்

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

October 27, 2025
ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
ஆரோக்கியம்

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?

October 19, 2025
மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
ஆரோக்கியம்

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

October 8, 2025
கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க
ஆரோக்கியம்

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

October 8, 2025
வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!
ஆரோக்கியம்

வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!

September 28, 2025
நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!
ஆரோக்கியம்

நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!

September 26, 2025
Next Post
அலர்ஜி உள்ளவர்கள் சர்மத்தை பாதுகாக்கும் முறைகள்

அலர்ஜி உள்ளவர்கள் சர்மத்தை பாதுகாக்கும் முறைகள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy