அன்றாட சமையலில் பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் மதிய உணவுக்குப் பிரதானமாக இருக்கும்.
ஆனால், ஒரே மாதிரியான ரசம், குழம்பு, சாம்பார் செய்வது சமைப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் நாளடைவில் ஒரே மாதிரியான சுவையால் சற்று சலிப்பு ஏற்படுத்தலாம்.
இதற்காகவே நாம் நமக்கு பிடித்த முறையில் பூண்டை வைத்து செட்டிநாடு ஸ்டைல் பூண்டு கார குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையானப்பொருட்கள்
சின்ன வெங்காயம் -15
பூண்டுப்பல் – 10
தக்காளி – 1
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
தனியா – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கச கசா – 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு




















