கோணேஸ்வர் ஆலயத்திற்கு புதிய ஆபத்து! என்ன தெரியுமா?

திருகோணமலையில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவ தலமான கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்ட மாட்டோம்.ஆனால்,...

Read more

வெளிநாட்டு யுவதியின் கையைப்பிடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி பகுதியைச்...

Read more

திருகோணமலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை! வெளிவந்த தகவல்

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (19) இடம்...

Read more

8 வயது சிறுமி கடத்தல் முறியடிப்பு: அதிரடியாக செயற்பட்ட பொலிஸார்…..!!

திருகோணலை தலைமையகப் பொலிஸ் பிரிவில், பொது பஸ் தரிப்பிடத்தில் வைத்து 8 வயது சிறுமி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் ஒன்று திருகோணமலை தலைமையகப் பொலிஸார் உடனடியாக...

Read more

திருகோணமலையில் மலசலகூட குழிக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! சிவில் பாதுகாப்பு படையினர் கைது

திருகோணமலை, கல்மெடியாவ பகுதியில் மலசலகூட குழிக்குள் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...

Read more

திருகோணமலையில் ஒரு மா மரத்தில் காய்த்துக் குலுங்கிய 12 வகையான மாவினங்கள்…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் வயது (75) என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்....

Read more

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது..!!

திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்திய நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

திருகோணமலை மாவட்டத்தில் இந்து கோயிலை அழித்துவிட்டு அவ்விடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பெளத்த ஆலயம்!

திருகோணமலை மாவட்டம் இலங்கைத்துறைக்கு தெற்கே 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கல்லடி கிராமத்தில் அமைந்து இருந்த ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில் அழிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாசன...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார். இந்த துயரசம்பவம்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்!

அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. திருகோணமலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த...

Read more
Page 20 of 23 1 19 20 21 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News