பொலிஸ் அதிகாரியின் மனைவி உடற்பயிற்சி விவகாரத்தில் விசாரணைகள் தீவிரம்

உடற் பயிற்சிகளுக்காக, கொழும்பு - மருதானை, ஆனந்த சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியை கடந்து செல்ல முற்பட்ட, கொழும்பு பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின்...

Read more

யாழில் 20 வயது இளைஞனுடன் ஓடிப்போன 38 வயது காதலி! நையப்புடைந்த இளைஞர்கள்

38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும், 20 வயதான இளைஞனிற்கும் ஏற்பட்ட காதலால், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பெரும் களேபரம் ஏற்பட்டது. காதலர்கள் இருவரும், லொக்...

Read more

தந்தையின் இறுதிச் சடங்கு நாளில் குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கோவிட் தொற்று

வர்த்தகர் ஒருவரின் இறுதி கிரியை நடைபெற்று சில மணி நேரங்களில் அவரது மகன், மருமகள் உட்பட குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கோவிட் தொற்றாளிகள் என தெரியவந்ததை...

Read more

முல்லைத்தீவில் கஞ்சாவுடன் மூவர் கைது

முல்லைத்தீவு விசுவமடு பகுதி மாணிக்கபுரத்தில் கஞ்சாவுடன் மூவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மாணிக்கபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

Read more

விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் கைது

சக உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த...

Read more

வடமாகாண மக்கள் தொடர்பில் அமைச்சர் நாமல் விடுத்துள்ள உத்தரவு

வடமாகாணத்தில் மூன்று நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றி முடிக்குமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு இன்று கோவிட்...

Read more

எரிபொருளை இறக்குமதி செய்யும் அனுமதியை தனியாருக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

Download Now & Watch Free விளம்பரம் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, அதனை சுத்திகரித்து, விநியோகிக்கும் பணிகளை தனியார் துறையினருக்கு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்...

Read more

ட்ரோன் கமரா மூலம் சிக்கிய இளைஞர்கள்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர். இதன் போது...

Read more

கொரோனா தொற்றால் புகைத்தலை கைவிட்டுள்ள இலங்கையர்கள்!

கொரோனா தொற்று பரவலையடுத்து, இலங்கையில் 48 சதவீதமானவர்கள் புகைத்தலை கைவிட்டுள்ளனரென, போதை தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது சிறந்த முன்னேற்றகரமான செயற்பாடு என தெரிவித்துள்ள குறித்த...

Read more

கிரிக்கெட் விளையாடிய கொரோனா இளைஞன்: 15இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேர்ந்த நிலை!

இலங்கை நயினாதீவில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இரகசியமாக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனால் தற்போது 15இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிசிஆர் சோதனையின்...

Read more
Page 2041 of 3168 1 2,040 2,041 2,042 3,168

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News