தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பொரளை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பொரளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே...

Read more

இரண்டு தினங்கள் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

இன்றிரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளையும் நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் பொலிஸார்...

Read more

இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

கோவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் தலையீட்டில் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read more

ஜுன் 8ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறதா? வெளியாகியுள்ள தகவல்

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நடைமுறையில்...

Read more

சீன மொழி குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட அமைச்சர் –

இலங்கை பிரஜைகள் சீன நிறுவனங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, சீன மொழியைக் கற்றுக்கொள்வது சிறந்தது என்று நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார். ஏற்கனவே தமிழ் மொழியை...

Read more

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வரிசையில் பிணங்கள்! இலங்கை தமிழர் வெளியிட்ட நெஞ்சை உருக்கும் காட்சிகள்

உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயினால் அவதிப்பட்டு, தங்களது உயிர்களை மக்கள் காப்பாற்ற முடியாமல் ஓலமிட்டு வருகின்றனர். இதற்கான மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கை வசதி...

Read more

உணவின்றி இறக்கப்போகிறோம்! – முடக்கப்பட்ட பகுதி மக்கள் ஆதங்கம்

கோவிட்டால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம் என முல்லைத்தீவு மாவட்ட முடக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்று ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில்,...

Read more

சீனாவினால் புறந்தள்ளபட்ட தமிழ்மொழி! இலங்கைக்குள் பரப்பரப்பான விவாதங்கள்

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு திட்டங்களில் தமிழ் மொழியை புறந்தள்ளி விட்டு சீனாவின் மெண்டரின் மொழியை உள்ளடக்கி இரண்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னர் இலங்கைக்குள் மிகப்...

Read more

பொதுமக்களின் நடத்தை கட்டுப்பாடுகளை பாதிக்கும்! – அஜித் ரோஹன

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நடைமுறையில்...

Read more

தடுப்பூசிகளுக்கான முற்பதிவு தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாட்ஸ்அப் செயலி ஊடாக தடுப்பூசிக்காக மக்களை பதிவு செய்வதற்கான எந்தவொரு நடைமுறையும் சுகாதார அமைச்சிடம் இல்லை என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத்...

Read more
Page 2068 of 3191 1 2,067 2,068 2,069 3,191

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News