திருகோணமலையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 800 போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரொருவரை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான்...

Read more

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹ்ரூப் நகர்,கிண்ணியா...

Read more

திருகோணமலையில் கஞ்சாவுடன் பௌத்த பிக்கு… ஒருவர் கைது!!

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்...

Read more

திருகோணமலையில் 8 வயது சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காட்டு யானைகளின் தொல்லையினால்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் மூவருக்கு கொரோனா!!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 2,829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் விகாரை ஒன்றில் பெண்கள் மூவரும் பிக்குவும் கைது!

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபட்டுன பிரதேசத்திலுள்ள விகாரைக்குள் மறைந்திருந்த பெண்கள் மூவரும் பிக்கு ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதானவர்கள், பொலிஸ் பாதுகாப்பின் கீழ்,...

Read more

திருகோணமலையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது!

வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட...

Read more

16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!! வெளியான காரணம்

திருகோணமலையில் பொற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி ஒருவர் தூங்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பூரில் பவி சாலினி (16 வயது)...

Read more

கர்ப்பிணி தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை - சம்பூர் பகுதியில் இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பூர் - சமுர்த்தி...

Read more

தாயைக் கொலைசெய்த மகன்! கொடூர சம்பவம்!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்றிரவு மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர்,...

Read more
Page 21 of 23 1 20 21 22 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News