இலங்கையில் தாய்க்கு கொரோனா தொற்று! மகனுக்கு நேர்ந்த கதி

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் தாய் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிசார் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அச் சூழலில் வீட்டில் தனிமையில் இருந்த...

Read more

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 90 வீத கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் 90 வீதமானவர்கள் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க...

Read more

ஆடைத் தொழிற்சாலையில் 34 பணியாளர்களுக்கு கொரோனா..!!

ஹொரனை பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் 34 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மாஸ் ஹோல்டிங் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. நேற்று இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதாக...

Read more

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு Covid-19 பரிசோதனை !!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக Covid-19 தொற்று ஒவருக்கும் இல்லை என...

Read more

மெனிங் சந்தைக்கு மீண்டும் பூட்டு!

கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையானது மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

Read more

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி!

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...

Read more

மஹிந்தவை ஐ.நா பிரதம விருந்தினராக அழைத்தமை தவறானது: தமிழ் தேசிய கூட்டமைப்பு!

இலங்கையில் உள்ள ஐநா அலுவலகம் பிரதமரை பிரதம விருந்தினராக அழைத்தமை தவறானது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்....

Read more

இரண்டு வைத்தியர்கள், தாதிக்கு கொரோனா!

களுபோவில போதனா வைத்தியசாலையின் 15 பி வார்டில் கடமையாற்றிய இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு தாதி கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர் சிறுவர் வார்ட்டில் கடமையாற்றியவர்களே இவ்வாறு கொரோனா...

Read more

ஆய்வக சேவைகள் பணிப்பாளர் பதவிநீக்கம்!

சுகாதார அமைச்சின் துணை இயக்குநர் நாயகம் (ஆய்வக சேவைகள்) வைத்தியர் ஆனந்த ஜெயலால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனந்த ஜெயலாலுக்கு பதிலாக துணை இயக்குநர் நாயகமாக பணியாற்றிய...

Read more

சிகிரியா பொலிஸ் பொறுப்பதிகாரி திடீர் மரணம்!

சிகிரியா சுற்றுலா காவல் நிலைய அலுவலர் உபலி கருணாரத்ன திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். உத்தியோகபூர்வ கடமையில் ஈடுபட்டபோது, சிகிரியாவில் அவர் பாதிக்கப்பட்டு சிகிரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்....

Read more
Page 2556 of 3178 1 2,555 2,556 2,557 3,178

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News