யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் தந்தையும் மகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். யாழ்.பிறவுண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து...

Read more

யாழில் சரிவு கண்டுள்ள சிங்கள – முஸ்லிம் மக்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம், சிங்களவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக மாவட்ட செயலக தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு 110 சிங்களக்...

Read more

தொலைபேசி அழைப்பால் பணத்தை இழந்த யாழ் கிராமசேவையாளர்கள்!

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மோசடி...

Read more

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் செய்த அட்டகாசம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்....

Read more

கனடா மாப்பிள்ளையால் யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது....

Read more

யாழ்.அராலித்துறையில் பாரிய இறால் பண்ணைகள் அமைக்க அனுமதி!

யாழ்.அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு பெரும் செல்வந்தா்களுக்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், இதன்காரணமாக அப்பகுதி மீனவா்கள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும் ஆபத்துள்ளதாக மக்கள்...

Read more

அரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 4 நாட்களாக காணாமல்போயிருந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபை உழியா் ஒருவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொிவருகையில், குறித்த...

Read more

வித்தியா படுகொலை வழக்கில் நிசாந்த சில்வா மீது குற்றச்சாட்டு!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை எனவும் அதனை குற்ற புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ்...

Read more

யாழில் புடவைக்கடைக்குள் கஞ்சா வியாபாரம்…

யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த பொலிஸாா், விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகரை...

Read more

யாழில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!

யாழ். மாவட்டத்தில் குடித்தொகை வளர்ச்சி வீதம் மிகவும் குறைந்து கொண்டு செல்கிறது. நாங்கள் கல்வி கற்கும் காலகட்டத்தில் 800, ஆயிரமாகவிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 20,...

Read more
Page 276 of 283 1 275 276 277 283

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News