யாழில் தாய் இறந்த துயரம் தாங்காமல்… மகன் பரிதாப பலி…!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியில், தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை...

Read more

யாழில் கசிப்பு கோட்டையை முற்றுகையிட்ட பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. தற்போது நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் மதுபான நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராமங்கள் தோறும் தற்பொழுது கசிப்பு...

Read more

சுவிஸ் போதகர் சற்குணராசாவின் வீட்டிற்கு முன்னால் ஆதங்கப்படும் தமிழனின் பகீர் வீடியோ!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமானவர் என கூறப்படும், சுவிஸ் போதகர் சற்குணராசாவின் வீட்டிற்கு முன்னால் தமிழன் ஒருவர் அறிவுரை கூறிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது....

Read more

பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய கொடூர தாக்குதல்… பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்! சபா குகதாஸ்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read more

யாழ்ப்பாணத்தில் குடத்தனையில் மக்கள் மீது பொலீஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல்! களமிறங்கும் சட்டத்தரணிகள்

யாழ்ப்பாணம் குடத்தனையில் மக்கள் மீது பொலீஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில்...

Read more

யாழ்ப்பாணத்தில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்தோரால் துணிகரக் கொள்ளை

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் நள்ளிரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டில் உள்ளவர்களை தாக்கி தங்க நகைகள்...

Read more

யாழ்ப்பாணத்தில் மேலுமொரு பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி!

முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேற்படி பெண் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தென்னிலங்கை...

Read more

யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார் இன்று வீடு திரும்பினார். சில வாரங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ...

Read more

காரைநகர் பகுதியில் கடலுக்குள் பாய்ந்த அரச பேருந்து!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3...

Read more

யாழ் மருதனார்மடவிடுதியில் இன்று இரவு கைதான ஜோடிகள்! என்ன காரணம் தெரியுமா?

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது...

Read more
Page 288 of 307 1 287 288 289 307

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News