அம்பாறை நிந்தவூரில் கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வினை நோக்கி நகர்வதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

Read more

மண்வெட்டியால் தந்தையை அடித்து கொன்ற மகன்

அம்பாறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை - மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்திலே நேற்றிரவு(13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தை படுகொலை மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் வயோதிபர் ஒருவரே...

Read more

அம்பாறையில் மீனவர் ஒருவர் பலி!

அம்பாறை, காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய சொறி மீனிடம் (Jellyfish) அகப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான மீனவர் ஒருவர், இன்று காலை உயிரிழந்துள்ளார். காரைதீவு 8ஆம் பிரிவைச்...

Read more

அம்பாறையில் பொது மக்களை கொடூரமாக தாக்கிய பொலிசார்

அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பலர்...

Read more

அம்பாறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வரை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன், புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய...

Read more

திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்புக்கு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரை ஜனவரி மாதம் 6ம் திகதி வரை...

Read more

அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியானது

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை...

Read more

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில்...

Read more

அம்பாறையில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...

Read more

அம்பாறை திருக்கோவில் பகுதியில் எரிவாயு வெடிப்பு!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். விநாயகபுரம் 4ம்...

Read more
Page 3 of 7 1 2 3 4 7

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News