செய்திகள்

மட்டக்களப்பு பல்கலைக்கழம் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை…..

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சர்யா பல்கலைக்கழகத்திற்கான காணி யாரால் வழங்கப்பட்டது என்பதையும் அது யாரால் அனுமதிக்கப்பட்டது என்பதையும் மகாவலி அபிவிருத்திச் சபையின் காணி சம்பந்தமான பணிப்பாளர் நாயகம் அசங்க...

Read more

அமெரிக்க மருத்துவமனையை அதிர வைத்த குண்டு வெடிப்பு….!!

அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்கில் கனெக்டிகட் மாநிலத்தில் முதியவர்களுக்கான மருத்துவமனை...

Read more

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா….

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பேலியகொட மீன்...

Read more

கொழும்பு வத்தளை பகுதியில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!

கொழும்பு வத்தளை பகுதியில் வாழும் தமிழ் குடும்ப பெண்மீது சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்வம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு...

Read more

கிழக்குத் தமிழ் இளைஞர்களிற்கு அவசர தகவல்!

கிழக்கில் அரசாங்கம் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழர் பிரதேசங்களில் வாழும்...

Read more

எதிர்வரும் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் ஆடையில் மாற்றம்! தயாசிறி ஜயசேகர…

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் பதிக் அல்லது கைத்தறி நெசவு தொழிற்துறையினர் உற்பத்தி ஆடைகளை அணிந்து அலுவலங்களுக்கு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது....

Read more

உடலில் உள்ள ரத்தம் எளிய முறையில் அதிகரிக்க வேண்டுமா?

இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்....

Read more

மனைவியை வேறொரு இளைஞருடன் பேச வைத்து கணவன், தம்பி செய்த செயல்!

தமிழகத்தில் பேஸ்புக் காதலியை பார்ப்பதற்கு, அவருக்கே தெரியாமல் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். 30 வயதாகும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில்...

Read more

சமூக ஊடகம் வாயிலாக இளைஞரை காதலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொள்ளையிட்ட கும்பல் கைது!

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகம் வாயிலாக இளைஞரை காதலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொள்ளையிட்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில்...

Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் காலமானார்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் காலமானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்....

Read more
Page 3025 of 3995 1 3,024 3,025 3,026 3,995

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News