செய்திகள்

கள்ளக்காதலால் விபரீதம்; வீடியோ எடுத்து 5 பேர் வல்லுறவு: நடந்த விபரீத சம்பவம்!

அண்மையில் திருமணமான 21 வயதுடைய இளம் பெண்ணை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை காண்பித்து மேலும் பலர் பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில்...

Read more

பலாத்கார முயற்சியை தடுத்த பெண்ணுக்கு இப்படியொரு நிலை….!!

நாட்டில், வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிடம் இவை கிடைத்து விட்டாலும், முறையான கழிவறை வசதி கிடைக்காத மக்கள் பெருமளவில் உள்ளனர். இதுபோக கழிவறை...

Read more

கணவன் – மனைவி இணைந்திடாதிங்க; இலங்கையில் நடந்த சம்பவம்..!

மாவனல்லை பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் கலந்துகொண்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு...

Read more

பூநகரி பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு சிறிதரன் கோரிக்கை…. வெளியான முக்கிய தகவல்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்...

Read more

சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்!

சர்வதேசத்தில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்கள்...

Read more

இன்று இடம்பெற்ற 5 கொரோனா மரணங்கள்?

இலங்கையில் இன்று 05 கொரோனா நோயாளர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். இதற்கமைய கொரோனா வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை...

Read more

பேரறிவாளன் விரைவில் விடுதலை?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதால் பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,...

Read more

மீண்டும் சர்ச்சைக்குரிய ஒரு சட்டம் அறிமுகம்! எங்கு தெரியுமா ??

பேச்சுரிமை என்ற பெயரில் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தி, அதனால் பல நாடுகளில் பிரச்சினைகள் வெடித்த நிலையிலும், பிரான்ஸ் சர்ச்சையை நிறுத்தியதுபோல் தெரியவில்லை. தற்போது சர்ச்சைக்குரிய சட்டம்...

Read more

2 வாரங்களில் 11 கொரோனா மரணங்கள்..!!

நாட்டில் இரு வாரங்களில் 11 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் கொரோனா வைரஸினால் ஏற்படும் மரணங்களுக்கு மத்தியில் இலங்கை மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக...

Read more

தபால் மூலம் மருந்துகள் விநியோகிக்க நடவடிக்கை..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more
Page 3026 of 3973 1 3,025 3,026 3,027 3,973

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News