முஸ்லிம் காங்கிர‌சின் இன‌வாத‌ செய‌ற்பாடுக‌ளினால் க‌ல்முனையில் துண்டாட‌ப்ப‌டும் நிலை!

முஸ்லிம் காங்கிர‌சின் இன‌வாத‌, பிர‌தேச‌வாத‌ செய‌ற்பாடுக‌ளினால் இன்று க‌ல்முனையில் துண்டாட‌ப்ப‌டும் நிலை ஏற்ப‌ட்டுள்ள‌தென உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். க‌ட்சி த‌லைமை காரியால‌ய‌த்தில் இன்று...

Read more

அண்மைக் காலமாக தற்கொலைகளால் திணறுகிறது யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இளவயதினர்களின் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள் என குறிப்பிட்டு...

Read more

கலியாணம் ஆகாத மன விரக்தியில் யாழ் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

யாழில் கடந்த இரு நாட்களில் மூவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்கொலைக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீப...

Read more

நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு 2.8 பில்லியன் ரூபா!

நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சர்களிற்கான வாகன கொள்வனவிற்கு செலவான நிதி விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா இன்று இதனை தெரிவித்தார். 2015ம்...

Read more

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை மீள அமைக்க அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணையின் போது மாந்தை...

Read more

முல்லைத்தீவின் முதுபெரும் கலைஞரான ஜேசுதாசன் காலமானார்!

சாமி ஐயா என்றழைக்கப்படும் எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் அவர்கள் காலமானார். இவர் குறும் திரைப்பட இயக்குனரும் நடிகரும் எழுத்தாளரும் எமது CAPITAL தொலைக்காட்சியின் பணியாளருமாவார். முல்லைத்தீவு...

Read more

ரஞ்சன் ராமநாயக்க இன்று பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார். குரல் பதிவு மாதிரிகளை பெறுவதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில்...

Read more

ஒரே வீட்டிட்கு இருமுறை பெற்ரோல் குண்டு தாக்குதல் !!!!(Photos)

கடந்த வருடமும் இதே வீட்டிற்கு சேதம் நடந்தபோதும் போலீசாரிடம் முறைப்பாடு கொடுத்தும் எதுவித தீர்வும் கிடைக்கவில்லை முறைப்பாட்டு துண்டு இணைக்கப்பட்டுள்ளது இதற்கு போலீசாரின் அசமந்த நிலைமையே காரணம்...

Read more

ராங்கிங் தொடர்பாக கூறினால்…… மாணவிகளை யாழ் பல்கலைக்கழக காவலிகள் எச்சரிக்கும் காட்சிகள்!! (Video)

கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பான செய்திகளை எமது இணையத்தளம் பகிரங்கப்படுத்திய பின்னர் ராக்கிங் செய்ததை அதிகாரிகளுக்கு கூறினால் கடும் நடவடிக்கை எடுப்போம் என மாணவிகளை...

Read more

கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பாக கூறினால்…… மாணவிகளை யாழ் பல்கலைக்கழக காவலிகள் எச்சரிக்கும் காட்சிகள்!! (Video)

கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பான செய்திகளை எமது இணையத்தளம் பகிரங்கப்படுத்திய பின்னர் ராக்கிங் செய்ததை அதிகாரிகளுக்கு கூறினால் கடும் நடவடிக்கை எடுப்போம் என  மாணவிகளை...

Read more
Page 3113 of 3193 1 3,112 3,113 3,114 3,193

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News