தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம்!

நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய விஜயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர்...

Read more

கொரோனா வைரஸ்! 32 பேரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி நடவடிக்கை!

சீனாவின் ஹூவான் நகரில் உள்ள சகல இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய தகவல்!

ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாளத்தின் பெறும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...

Read more

ரணில் – சஜித்துக்கிடையில் வலுக்கும் பனிப்போர்!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இரகசியமான முறையில் தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில்...

Read more

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை – கோட்டாபய…..

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான முதலாவது பாதுகாப்பு மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களிடம் கையளித்தார். களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் வழங்கிய காணியில், இந்த...

Read more

தமிழீழம் கிடைத்த பெருமையில் கூட்டமைப்பின் எம்.பி லண்டனில் குடி…

ஈழப்போரில் அதிஉச்சமாக போர் இடம்பெற்ற வன்னிப்பகுதியின், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழீழம் கிடைத்த பெருமையுடன் லண்டனுக்கு சென்று புலம்பெயர் தமிழர்களுடன் குடி...கும்மாளத்ததுடன் அமோகமான விருந்துபசாரம் ஒன்றில்...

Read more

இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு

இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ராகமையில்  திறந்து வைக்கப்பட்டது. குறித்த தேசிய மையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார். ராகமை...

Read more

பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்!

இலங்கையின் சனத்தொகை மற்றும் வீடுகளை கணக்கிடும் பணிகள் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் மஹிந்த ராஜபக்ச விசேட வர்த்தமானி அறிவித்தல்...

Read more

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் என மொத்த மாணவர்களில் 4.5% வெளிநாட்டு மாணவர்களை...

Read more

சிறையில் தனிமையில் வாடும் ரஞ்சன்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட எந்தவொரு நாடாளுன்ற உறுப்பினர்களோ அரசியல்வாதிகளோ செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்கு எந்தவொரு வெளிநபரும்...

Read more
Page 3114 of 3168 1 3,113 3,114 3,115 3,168

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News