ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக சம்பிக்க போர்க்கொடி!

ஜனாதிபதி கோட்டாபயவின் தீர்மானத்தை எதிர்த்தும் அவரது ஆட்சியை தக்க வைக்க கொள்கைகள் தவறாக பயன்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க குற்றம்சாட்டியுள்ளார். "நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும்...

Read more

மார்ச் தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனம் உறுதி!

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம்...

Read more

பிரச்சினைக்கு தீர்வு காண பலமான அரசே அவசியம்!

நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பலமான அரசாங்கமொன்றும் சக்தி வாய்ந்த நாடாளுமன்றமும் அவசியமாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more

ஹிஸ்புல்லாவின் புதிய சித்து விளையாட்டு!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி தேர்தலின் ஒட்டக அணியின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அதிகாரத்தை காட்டுவதற்காக நிகழ்வுகளில் பங்கேற்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது....

Read more

கொரோனா உருவாக காரணம் இதுதான்!

இறைச்சியை வாரக்கணக்கில் குளிரூட்டியில் (freezer) வைத்து விற்பனை செய்வதால் தான் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என சீனாவில் கல்வி கற்கும் தமிழக மாணவரொருவர் தெரிவித்துள்ளார். சீனாவில்...

Read more

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்…. மைத்திரி!

தீர்வு வழங்கப்பட வேண்டியது நாட்டில் அரசியல் கட்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அல்ல எனவும் நாடும், மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் முன்னாள்...

Read more

தங்களுடைய இருப்புக்காக சிலர் ஒற்றுமையினை நிராகரிக்கின்றனர்

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் சிலர் தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...

Read more

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமைக்கு இதுவே காரணம்……

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை தொடர்பில்...

Read more

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விடுபட முடியாது

கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய பொறுப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

பிரித்தானியாவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு…. 7 வருட சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் டொலர் மோசடி செய்த இலங்கையில் பிறந்த...

Read more
Page 3115 of 3191 1 3,114 3,115 3,116 3,191

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News