மத்திய கிழக்கு நாடுகளில் வாழும்…… இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

டெங்கு நோயை கட்டுப்படுத்த….. புதியவகை பக்டீரியா இலங்கைக்கு அறிமுகம்! அருண ஜயசேகர

டெங்கு வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கக்கூடிய வோல்பாச்சியா பக்டீரியா , எதிர்வரும் மாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர...

Read more

அமெரிக்கா – ஈரான்….. போர் பதற்றம் – இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெற்ரோல் மற்றும் எண்ணெய்களின் விலை பாரியளவில்...

Read more

அரசாங்கத்தின் பழிவாங்கல் ஆரம்பம்

இந்த அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் கூறிய விடயங்களை மக்களுக்கு நிறைவேற்றுவதற்குப் பகரமாக அரசியல் பழிவாங்களை ஆரம்பித்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

Read more

முன்னாள் பிரதமர் ரணிலை கைது செய்து விசாரிக்க வேண்டும்! டிலான் பெரேரா….

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து அவரிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...

Read more

விமல் வீரவன்சவின் மனைவியுடன் ரஞ்சனுக்கு நெருக்கம்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவுக்கும், ​ஐக்கிய ​தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள்...

Read more

இரத்மலானையில் மூன்று பேர் மீது கொடூர தாக்குதல் – ஒருவர் பலி….. பொலிஸார் தீவிர விசாரணை….

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா...

Read more

இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவர்களை கைது செய்வதால் அரசாங்கத்திற்கு எந்தவித இலாபமும் கிடைக்காது என்று...

Read more

வவுனியாவில் மாணவிக்கு ஆசிரியர் ஒருவரால் நேரவிருந்த கொடூரம்!

வட தமிழீழம், வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் பிரதேச...

Read more
Page 3154 of 3177 1 3,153 3,154 3,155 3,177

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News