மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் பொங்கி வழியும் நீர்! பார்க்கப் படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாயொருவர் செய்த பாதகசெயல்! நாய் இழுத்துச்சென்ற நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்ற நிலையில் குறித்த...

Read more

இன்று மட்டக்களப்பு நகரில் கிருமி நீக்கம்!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை...

Read more

மட்டக்களப்பில் உடனடியாக சுமார் 1000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்… சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1000 பேருக்கு பி.சி .ஆர் பரிசோதனைகளை உடனடியாக செய்யவேண்டுமென்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் . இன்று மட்டக்களப்பு மாவட்ட...

Read more

மாட்டுத் திருடர்களை மடக்கிப்பிடித்த ஊர் மக்கள்: முறையான விருந்து.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள்மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஞாயிற்றுக் கிழ மை...

Read more

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறி பட்டம் விடும் இளைஞர்கள்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி, மருதமுனை, சாய்ந்தமருது பகுதியில் இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளுக்கு தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் பயணித்தல், குழுவாக முகக்கவசம் இன்றி...

Read more

ஊரடங்கு காரணமாக வீடு திரும்பாத பெற்றோர் !15 வயது மாணவி துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை...

Read more

இலங்கை சிறுமியின் நெகிழவைக்கும் செயல்!

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றிற்கு எதிராக பலரும் பலவழிகளில் உதவிவருகின்றனர். இவ் வேளையில் பெரியபோரதீவை சேர்ந்த கெங்காதரன் கஜேந்தினி தம்பதியினரின் புதல்வி தணிகா என்பவர் தான்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயானத்தில் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட இளைஞர்….

மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாராயம் கடத்தலில் சிக்கினார்.!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இரசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமாகிய சாணக்கியன் அவர்களும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...

Read more
Page 37 of 42 1 36 37 38 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News