செய்திகள்

கோட்டாபய -மகிந்த இடையே அதிகார சண்டை..!! வெடிக்கும் பூகம்பம்

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையோ அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வித்தியாசமாக நடந்துகொண்ட வெளிநாட்டவர்!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள அரிய வகை தேள்களை வெளிநாட்டுக்கு உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில்...

Read more

இலங்கை ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா ??

பல்வேறு செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய மேற்கொண்டாலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே தாம் உணர்வதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்த அமைச்சர்

அஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தலா 15 இலட்சம் ரூபா நிதியை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளதாகவும் வேறு எந்தக்கட்சிக்கும் செல்லும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

நித்தியானந்தாவின் செல்போனில் நடிகை ரஞ்சிதா வீடியோ மட்டுமா?

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மூலம் பிரபலமான நித்தியானந்தா, அதன் பின் அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கிய நிலையில், அவரைப் பற்றி வெளிவராத சில தகவல்களை...

Read more

பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்...

Read more

அவுஸ்திரேலியா – இங்கிலாந்திற்கு இடையே விசா இன்றி தங்குத்தடையற்ற அனுமதியா?

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதை உறுதிசெய்திருக்கும் பிரக்சிட் ஒப்பந்தம் இங்கிலாந்தின் சர்வதேச உறவுகளிலும் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் புதிய...

Read more

மட்டக்குளி பகுதியில் உள்ள பிள்ளைகளுக்கு உதவி வழங்கி வைப்பு….!!!!

கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த உதவி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கட்சி...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

தாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஜெடாயிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த...

Read more
Page 3969 of 4011 1 3,968 3,969 3,970 4,011

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News