பேஸ்புக் பதிவால் நடந்த கொடூரம் – சிலுவையில் தொங்கவிடப்பட்ட நண்பர்கள்

கண்டியில் இருவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக நபர் ஒருவரை...

Read more

பெருந்தோட்டங்களில் அதிகரித்த “வீட்டு வன்முறை” – சாதாரணமாக கடந்து செல்வது ஏன்?

“என் வீட்டுக்காரர் என்ன அடிக்கிறது ஒன்னும் புதுசு இல்ல, அவருக்கு என்ன அடிக்க காரணம் எல்லாம் தேவயில்ல, குடிச்சிருந்தாலே போதும்” என்கிறார் தலவாக்கலையைச் சேர்ந்த 40 வயதுடைய...

Read more

போராட்டத்தில் குதித்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாளாந்த சம்பளம்...

Read more

கண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா!

கண்டி தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களிடம் நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனையில், இரண்டு தாதியர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா...

Read more

மலையகத்தில் தொடரும் ஆபத்து

மலையகத்தில் மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர்மழை காரணமாக மலையகத்தில் மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் ஏற்படுவதற்கான அபாயநிலையும் காணப்படுகின்றது. அத்துடன் அதிக...

Read more

செந்திலை பிரிக்க சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது. மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவுகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கும். இவ்வாறு...

Read more

ஆறுமுகம் தொண்டமான் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – திகாம்பரம் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள்...

Read more

அக்கரப்பத்தனையில் மண்சரிவு அபாயம்: 42 பேர் வெளியேற்றம்!

அக்கரப்பத்தனை கல்மதுரை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, ஏழு குடும்பங்களைச்சேர்ந்த 42 பேரை வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில், நேற்று (21) பெய்த பலத்த...

Read more

நுவரெலியா, டயகம பகுதியில் ஒரு போத்தல் 2,000 ரூபா: சூட்சுமமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி சிக்கியது!

நுவரெலியா, டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்படி டயகம கிழக்கு தோட்டப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் மிகவும்...

Read more
Page 8 of 10 1 7 8 9 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News