தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தங்களின் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையி... மேலும் வாசிக்க
போலி ஜோதிடத்தால் பெற்ற மகனையே தந்தை ஒருவர் எரித்துகொன்ற் கொடூர சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமையன். இவரது... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கணவனை கொல்வதற்காக காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி(38). காய்கறி வியாபா... மேலும் வாசிக்க
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்து மடங்கு கடன் வாங்கி ஆட்சி நடத்திய நி... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கர்ப்பணி பெண் கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அம்பலமான நிலையில் அது தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் நந்தகுமார். 35 வயது... மேலும் வாசிக்க
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் இரூர் பெருமாள் கோவில் பகுதியை சார்ந்தவர் முத்து (வயது 40). இவர் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பேத்தியின் பிறந்தநாளை கொண்டாட அங்... மேலும் வாசிக்க
24 மணிநேர பயணத்துக்கு பின் சென்னை வந்த சசிகலா! அவர் காரை பொறுமையுடன் இயக்கிய ஓட்டுனர் யார் தெரியுமா?
பெங்களூரில் இருந்து சசிகலா சென்னைக்கு வந்தடைந்துள்ள நிலையில் அவருக்காக பல மணி நேரம் பொறுமையுடன் கார் ஓட்டிய ஓட்டுனர் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக ச... மேலும் வாசிக்க
சசிகலாவின் உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் விசாரித்தார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், சசிக... மேலும் வாசிக்க
அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமல் கூடிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் நடவடிக்கையில் சசிகலா இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அதி... மேலும் வாசிக்க
தமிழகத்தில் இலங்கை தமிழர் முகாமில் வசித்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு இலங்கை தமிழர்கள் முகாம... மேலும் வாசிக்க