இலங்கை அரசைக் கண்டித்தும், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் எதிர்வரும் 21ஆம் திக... Read more
தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர... Read more
இலங்கையின் வடக்கு பகுதி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தமிழகம் – ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழில... Read more
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பக... Read more
போகி பண்டிகையான இன்று தமிழக பொதுமக்கள் பழைய பொருட்களுக்கு எரியூட்டி கொண்டாடினர். பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, போகி பண்டிகை இன்று அ... Read more
அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது. அதுபோன்ற எண்ணம் எனக்கு எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல த... Read more
இலங்கை, இந்திய நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கோர... Read more
தமிழகம் – திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம... Read more
தமிழகத்தின் குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தின் போது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி, பிற இராணுவ அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் பயணம் செய்திருந்தனர். இவர்களில் விமான ஓட்டுனர் த... Read more
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! – ஏழு பேர் பலி இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இ... Read more