எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரியான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக 2வது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டெட்ரோஸ் அதனோமை எதிர்த்து யாரும் போட்டியி... Read more
பிரித்தானியாவில் மேலும் 14 பேருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானியாவில் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக... Read more
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலைக் கடித்துக் குதறியுள்ளது. கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை, பராமரிப்பாளர் விளையாட்டாகத் தொட... Read more
ஆப்பிரிக்காவுக்கு வெளியே பொதுவாக கண்டறியப்படாத நாடுகளில் குரங்கம்மையை கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்மை நோய் ஆபிரிக்காவுக்கு வெளியே ஐரோப்பா, அமெரிக்கா ம... Read more
வடகொரியாவில் உயிரிழந்த இராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கலந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ அதிகா... Read more
உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கிரிமியாவில் உள்ள கடற்படை வசதிகளுக்கான ரஷ்யாவின் குத்தகையை நீட்டித்து 2010 இல் அவர்... Read more
டர்ஹாம் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இடம்பெற்ற ஆறாவது படுகொலையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக த... Read more
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்ததற்காக சிறைக்குச் செல்லத் தயார்” என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார். இவ்விடயம் தொடர்பில் இன்று (22)... Read more
இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில்... Read more
அரசாங்கத்தின் முறையான ஆதரவு இல்லாவிட்டால், ஏனைய நாடுகளில் இலங்கை பாணியில் போராட்டங்கள் வெடிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கு உணவு மற்றும்... Read more