கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காச்சல்,... மேலும் வாசிக்க
எம்.சீ.சீ என்ற நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்க உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது என எதிர்பார்ப்பதாக ஜே.வி.பி கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உ... மேலும் வாசிக்க
ஆசியாவில் சிவிலியன்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் காணப்படுகிறது. எமது நாடு சிறிய தீவாக இருந்தாலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் சிறி... மேலும் வாசிக்க
துறைமுகத்திலுள்ள பாலர் பாடசாலையினை தரம் உயர்த்துவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திலுள்ள பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நிகழ்வு இன்று பாடசாலை வளாகத்... மேலும் வாசிக்க
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றார். அவர் கூறினால் நடக்கும், மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என முன்னா... மேலும் வாசிக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... மேலும் வாசிக்க
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார... மேலும் வாசிக்க
வெளிநாடுகளில் தொழில் செய்யும் இளைஞர்களை இலக்கு வைத்து அண்மையில் பல்வேறு மோசடிச் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகிவருகின்றன. ஆசை வார்த்தைகளையும், பசப்பு பேச்சுக்களையும் கூறி இளைஞர்களிடம் பணம் பெற்ற... மேலும் வாசிக்க
நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியி... மேலும் வாசிக்க
நாங்கள் ஆதரவு வழங்காதிருந்தால் கோட்டாபய வெற்றிபெற்றிருக்க முடியாது! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய சக்தியாக இருந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எமது ஆதரவு கிடை... மேலும் வாசிக்க