அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலிருந்த கஜேந்திரமோகன் என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியில்வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது...

Read more

8 ஆண்டுகள் உறவு இது… இறந்து போன காதலன் மூலம் குழந்தை பெற்ற காதலி… எப்படி சாத்தியம்?

ஆஸ்திரேலியாவில் இறந்து போன காதலனின் உடலிலிருந்து விந்தணுவை பெற்று அதன் மூலம் காதலி கர்ப்பமான விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அலெக்ஸ்...

Read more

முகக்கவசம் அணியாத அவுஸ்திரேலிய துணைப்பிரதமருக்கு அபராதம்!

பொது இடமொன்றில் முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக அவுஸ்திரேலிய துணைப்பிரதமரும், National கட்சியின் தலைவருமான Barnaby Joyce-க்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின்...

Read more

வெளிநாடொன்றில் பேருந்து சாரதியாக பணிபுரியும் ஈழத்து தமிழ் பெண்!

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மாநிலத்திற்கு அகதியாக சென்ற தமிழ் பெண்ணொருவர் அங்கு பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார். யாழ்.பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே,...

Read more

அவுஸ்திரேலியாவில் ஒரு வார பொது முடக்கம் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் சிட்னியைச் சுற்றியுள்ள 4 வட்டாரங்களில் நாளையிலிருந்து ஒரு வார முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சிட்னியில், புதிய டெல்ட்டா வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர...

Read more

அவுஸ்திரேலியாவில் போராடி வெற்றி பெற்ற இலங்கை தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட நடேசன் - பிரியா தம்பதி குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கல்வி கற்பதற்கான வேலை பார்ப்பதற்கான பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுதுறை அமைச்சர்...

Read more

அவுஸ்திரேலிய சமூகத் தடுப்பில் தமிழ் அகதி குடும்பம்! – சமூகத் தடுப்பு என்றால் என்ன?

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் தற்போது அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான நபராக மாறிய இலங்கையர்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்போது பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசிற்கு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபரே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 8 ம் திகதி இலங்கையிலிருந்து...

Read more

அவுஸ்திரேலியாவில் புதிதாக 5 பேருக்கு டெல்டா கொரோனா

அவுஸ்திரேலியாவில் புதிதாக ஐந்து பேருக்கு இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் பரவிவருவதையடுத்து, விக்டோரியா...

Read more

அகதிகளை காலவரையின்றி சிறைப்படுத்த அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்

அவுஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ல் ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ் நாள்...

Read more
Page 9 of 12 1 8 9 10 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News