மறவன்புலவு காற்றாலை விவகாரம்- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கைது!

மறவன்புலவு காற்றாலைக்கு எதிரான போராட்டங்களை முன் நின்று நடாத்திய சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்றாலையை எதிர்த்து போராட்டம் நடாத்திய மக்களை...

Read more

கணவனின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி… இறுதியில் நடந்த துயரம்!

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது...

Read more

கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் சோகமான குடும்ப பின்னணி!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரோஷினி...

Read more

யாழ்.பண்ணையில் இரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவி..!!!

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வி கற்று வந்த என் மகளுக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது என யாழ்ப்பாணம் பண்ணை...

Read more

வடக்கு ஆளுனரின் உள்ளூராட்சிசபைகளின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி!

வடமாகாண உள்ளூராட்சிசபைகளிற்கான ஆளுனரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற கேணல் தர அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கடமைகளை பொறுப்பேற்ற அவர், இன்று முதலாவது சந்திப்பாக யாழ் மாநகரசபையுடன் சந்திப்பை மேற்கொள்கிறார்....

Read more

வவுனியாவை சேர்ந்த இளைஞனின் சாதனை முயற்சி..!

வவுனியாவை சேர்ந்த மாணவன் ஒருவர் வெற்றிக்கு வறுமை தடை அல்ல என்பது போல் திறமையை நிரூபித்து காட்டி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த...

Read more

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிப்பு..!!

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு-...

Read more

யாழ்.பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவியை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாயான அவரது கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

யாழ்.பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவியை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாயான அவரது கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம்...

Read more

வெட்டிக் கொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல்கள்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா...

Read more

மருத்துவபீட மாணவியொருவர் கொலை! கொலையாளி கைது!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

Read more
Page 377 of 380 1 376 377 378 380

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News