யாழ் வடமராட்சியில் 5 பேர் கைது!

யாழ் வடமராட்சியில் பாவனைக்குதவாத பெருந்தொகை ரயர்களை எரித்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த ஐவர் லொறி...

Read more

யாழில் , ஏ9 பகுதியில் வீதியோரம் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி...

Read more

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 10,11,12 ஆம் வட்டார மக்களுக்கு சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு..!!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாளாந்த உழைப்பை நம்பிய 10,11,12 ம் வட்டாரத்தில் வாழும் 430 குடும்பங்களுக்கு எந்த வித பாகுபாடும் இன்றி உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது....

Read more

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள வீதி விபத்துக்கள்! சத்தியமூர்த்தி….

யாழ்.குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை)...

Read more

யாழில் கூண்டோடு சிக்கிய கொள்ளைக்கும்பல்! வெளியான முக்கிய தகவல்!

வடமராட்சியின் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் கும்பல் ஒன்றினை பொலிஸார் கைதுசெய்துள்ளநிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உடுப்பிட்டி வர்த்தக...

Read more

வடமராட்சியில் இரு குழுக்களிடையில் வெடித்தது களேபரம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் கிராமத்திற்குள் மோதல் வெடித்துள்ளது. மாலுசந்தி, அத்தாய் கிராமத்திற்குள் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. ஊரடங்கு வேளையில், கிராமத்திற்குள் இரண்டு குழுக்களிற்குள்...

Read more

யாழ் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவால்- கதறும் உறவுகள்

யாழ்ப்பாணம் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் அந்த யுவதி...

Read more

யாழில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் எடுத்த விபரீத முடிவு – கதறும் உறவுகள்

வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் விபரீத முடிவால் மரணமடைந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி 17...

Read more

யாழ் இளைஞன் பிரான்சில் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்லமணி தனுஷ்சன் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார். மதிய உணவை உண்டுவிட்டு, வேலைத்தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று...

Read more

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகிய இளம் யுவதி! வெளியான முக்கிய தகவல்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கணவன் – மனைவியின் தகராற்றினை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி பகுதியில்...

Read more
Page 409 of 430 1 408 409 410 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News