உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது கயிறு காலில் சிக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியை சேர்ந்த...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக முதன்மை வேட்பாளரான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...
Read moreநாட்டு மக்களிடையே கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில்...
Read moreயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த 2வது சம்பவம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது. யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு ஒரு...
Read moreயாழ்.எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத்தொழிற்சாலையொன்று தீப்பற்றி எறிந்து தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. தும்புத்தொழிச்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ...
Read moreபருத்தித்துறை பஸ் நிலையப்பகுதிக்கு அண்மையில் மண்ணெண்ணைய் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் வெள்ளம்போல் மண்ணெண்ணெய் ஓடி பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதி மக்கள் வீடுகளில் உள்ள...
Read moreயாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (13) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்...
Read moreயாழ்ப்பாணம் பருத்தித்துறை குரும்பசிட்டி ஞான வைரவர் ஆலயத்திற்கு அண்மையில் துவிச்சக்கரவண்டி மீது டிப்பர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் புலோலி...
Read moreயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்ட போதும் சிகிச்சையிலிருந்து அவர்கள் தப்பிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது. எனினும் இந்தத் தகவலை...
Read moreயாழ்ப்பாணத்தில் பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையில் அவற்றின் வழங்குனர்கள் பதுக்கலில் ஈடுபடுவதாக உள்ளூர்...
Read more