கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்காலில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

கிளிநொச்சியில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் இவ்வாறு...

Read more

ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!

மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் முல்லைத்தீவு மாஞ்சோலை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அம் மாணவி...

Read more

கிளிநொச்சியில் தனிமையில் வாழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர்...

Read more

பனி மூட்டத்தால் கிளிநொச்சி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் வாகன போக்குவரத்தில் சிரமம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது....

Read more

முல்லைத்தீவில் சிசு ஒன்றின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு- துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய நேற்று...

Read more

முல்லைத்தீவு பகுதியில் உயரை மாய்த்துக் கொண்ட இளைஞர் ஒருவர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த தியர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் செல்வகுமார் கோபிராஜ் (வயது-25) என்ற...

Read more

பளையில் விபத்திற்கு உள்ளான பேருந்தின் சாரதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய இ.போ.ச சாரதியை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி மாவட்ட...

Read more

கிளிநொச்சியில் காணி எல்லையிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

கிளிநொச்சி - பரந்தன் பிரதேசத்திற்கு உட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நேற்றைய தினம்...

Read more

முல்லைத்தீவில் அரியவகை உயிரினத்துடன் சிக்கிய நபர்

முல்லைத்தீவு காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் இறைச்சிக்கு பயன்படுத்த...

Read more
Page 44 of 65 1 43 44 45 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News