செய்திகள்

குழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்…!!!

சென்னையில் பொலிஸார் ஒருவர் குழந்தை பிறந்து சில தினங்களில் பெயர் வைப்பதில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை...

Read more

பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்!

இலங்கையின் சனத்தொகை மற்றும் வீடுகளை கணக்கிடும் பணிகள் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் மஹிந்த ராஜபக்ச விசேட வர்த்தமானி அறிவித்தல்...

Read more

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் என மொத்த மாணவர்களில் 4.5% வெளிநாட்டு மாணவர்களை...

Read more

சிறையில் தனிமையில் வாடும் ரஞ்சன்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட எந்தவொரு நாடாளுன்ற உறுப்பினர்களோ அரசியல்வாதிகளோ செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்கு எந்தவொரு வெளிநபரும்...

Read more

மலேசியா நோக்கிச் சென்ற படகு விபத்து!

மலேசியாவை நோக்கி பயணித்த மரப்படகு விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், படகில் பயணித்த 20 இந்தோனேசிய தொழிலாளர்கள் உயிருக்குப் போராடியுள்ளனர். இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து மலேசியா செல்ல முயன்ற போது, மலாக்கா...

Read more

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று எச்சரிக்கை...

Read more

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண்ணுக்கு கொரோனோ வைரஸ் தொற்றா?

இத்தாலியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து இத்தாலியின் Naples பகுதி மருத்துவமனை...

Read more

இளம்பெண் ஒருவர் வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் தற்கொலை!

மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பர்னாலா நகரத்தைச் சேர்ந்த 22 வயதான மானு என்கிற இளம்பெண், ஜனவரி...

Read more

வவுனியாவில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு (24) இரவு 8.00 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் நான்கு இளைஞர்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து...

Read more

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த...

Read more
Page 3987 of 4065 1 3,986 3,987 3,988 4,065

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News