செய்திகள்

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தகாரன்…. போதைக்கு அடிமையானதால்… நேர்ந்த விபரீதம்!!

தந்தை அலுவலகத்தில், உயர் பதவியில் இருக்க, மகன் தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா என்ற இடத்தில் உள்ள கோவில்...

Read more

தமிழில் தேசிய கீதம் பாட தடையில்லை! பிரதமர் மஹிந்த

தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு காலை அலரிமாளிகையில்...

Read more

பொலிஸாருக்கு வீடு வழங்கிய வா்த்தகருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவினருக்கு வீடு வழங்கியவர்மீது மிளகாய் துாள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது,...

Read more

ஹரி விவகாரத்தில் திருப்பம்! அவர் கனடாவுக்கு பதிலாக இந்த நாட்டில் குடியேற விருப்பம்..

பிரித்தானிய இளவரசர் ஹரியும், மேகனும் அமெரிக்காவுக்கு குடிபெயர விரும்புவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அரச பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி மற்றும் மேகன் வட அமெரிக்காவில்...

Read more

அமெரிக்கா மட்டும் இதை செய்யாமல் இருந்திருந்தால்.. அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள்

அமெரிக்கா மட்டும் மத்திய கிழக்கில் பதட்டத்தை தூண்டாமல் இருந்திருந்தால், உக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்த கனேடியர்கள் அனைவரும் தற்போது உயிருடன் இருந்திருப்பார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின்...

Read more

உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்திய நபர்கள் சிக்கினர்…

176 உயிரை பலிவாங்கிய உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈரான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்...

Read more

விக்னேஸ்வரன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இடையில் சந்திப்பு!

தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை சந்தித்துள்ளார். சென்னையில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஈழத்தில் உள்ள...

Read more

அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில்… மகிந்த தெரிவித்துள்ள விடயம்

அரசியல் கைதிகளில் எத்தனை பேர் என்ன குற்றங்களை செய்தனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமருக்கும், தமிழ் ஊடக பிரதானிகளுக்குமான சந்திப்பொன்று...

Read more

மாமியார் – மருமகளை சீரழித்து வீடியோ எடுத்த காம கொடூரன்…….

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் சாமை சார்ந்த ஆசிஷ் துபே என்ற நபர் வசித்து வந்துள்ளான். இவன் சம்பவத்தன்று அதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணிடம்...

Read more

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி...

Read more
Page 4020 of 4065 1 4,019 4,020 4,021 4,065

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News