செய்திகள்

புதுமண தம்பதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை…

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தந்தை ஒருவர் புதிதாக திருமணமான தமது மகளையும் மருமகனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட 25 வயது புதுமணப்பெண்...

Read more

அரை நிர்வாண கோலத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்!

வேலூர் அருகே அரைநிர்வாண கோலத்தில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் ஒருவரின்...

Read more

நடுவானில் பழுதடைந்த விமானம்… 18 பேர் பலி!

சூடானில் பழங்குடியினர் வன்முறை வெடிப்பிற்கு மத்தியில் இராணுவ விமானம் வெடித்து சிதறிய விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர். சூடானின் மேற்கு டார்பூர் மாகாணத்தில் டார்பூர்...

Read more

பயணிகள் பேருந்துகளில் மற்றுமொரு மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை! போக்குவரத்து அமைச்சு

இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும்...

Read more

விஜயதாச ராஜபக்ஸவின் நடவடிக்கை! றிசாட் கடும் அதிருப்பதி……

சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு விஜயதாச ராஜபக்ஸ முனைவதன் மூலம் எதனை எதிர்பார்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா,...

Read more

பிள்ளையை கொன்று விட்டு தற்கொலை செய்த தாய்…..

பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் இன்று தனது இரண்டு மகள்களை தூக்கில் இட்டு கொலை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து...

Read more

நாடாளுமன்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஜனாதிபதி!

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த...

Read more

தவறு செய்தவர்கள் மறைந்திருக்க இடமில்லை! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

தவறு செய்தவர்கள் மறைந்திருக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்....

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பாதுகாப்புப்படை!

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையைச் செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக...

Read more

ரிஷாட் பதியூதினை உடனடியாக கைது செய்ய வேண்டும்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும்பல சஹ்ரான்கள் உருவாவதை தடுக்கமுடியாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

Read more
Page 4084 of 4092 1 4,083 4,084 4,085 4,092

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News