உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் வாள்வெட்டு இருவர் படுகாயம்!
July 2, 2024
பிரித்தானியாவில் இளம் தாய் திடீர் மரணம்!
July 2, 2024
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை...
Read moreஇந்திய வங்கிகள் இரண்டு ஸ்ரீலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள...
Read moreதொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் வயது-26 என்ற...
Read moreஇலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரம்க ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் மக்கள் ஏக்கத்தில் உறைந்து போயுள்ளனர். அந்தவகையில் தூய...
Read moreபடபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் அங்கு வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...
Read moreஅண்மையில் மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, வெலிமடை நகரிலுள்ள ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும்...
Read moreஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தந்தை ஒருவர் புதிதாக திருமணமான தமது மகளையும் மருமகனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட 25 வயது புதுமணப்பெண்...
Read moreவேலூர் அருகே அரைநிர்வாண கோலத்தில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இளம்பெண் ஒருவரின்...
Read moreசூடானில் பழங்குடியினர் வன்முறை வெடிப்பிற்கு மத்தியில் இராணுவ விமானம் வெடித்து சிதறிய விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகியுள்ளனர். சூடானின் மேற்கு டார்பூர் மாகாணத்தில் டார்பூர்...
Read moreஇலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும்...
Read more