செய்திகள்

அம்பலாங்கொடை பகுதியில் வாகன விபத்து…. 5 பேர் காயம்

அம்பலாங்கொடை - ருகுணு ரிதியகம பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் காரும் நேற்று நேருக்கு...

Read more

மகிந்த மற்றும் கோட்டாபயவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியின் மூலம் நேற்றையதினம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். மலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு...

Read more

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கோரி போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் போன உறவுகளின் சங்க...

Read more

வடமாகாணத்தின் புதிய ஆளுநர் வழங்கிய உறுதிமொழி!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் நீண்டகாலமாக வலிகளை சுமந்து இருக்கின்றீர்கள். வாழ்க்கைக்கு வழி தேடி அலைந்திருக்கின்றீர்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு என்னை அர்ப்பணித்து செயற்படுவேன் என...

Read more

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

08ஆவது நாடாளுமன்றின் நான்காவது கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வுகள் நாளைய தினம் சம்பிரதாய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக முன்னெடுக்கப்படவிருந்த இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை...

Read more

யாழ்.நெல்லியடி பகுதியில் தாக்குதல்: மூவர் கைது!

யாழ்.நெல்லியடி பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லியடி, ராஜாராமன் கிராமப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read more

ராஜபக்சவினரிடம் கற்க வேண்டிய சிறந்த பாடம்!

2020 ஆம் ஆண்டில் மக்களிடம் வெற்றி பெறக் கூடிய வலுவான ஐக்கிய தேசியக் கட்சியை துரிதமாக உருவாக்க போவதாகவும் சந்திகளில் பேசி, விமர்சனங்களை செய்து, ஊடக கண்காட்சிகளை...

Read more

மட்டக்களப்பில் பெப்ரவரி மாதம் வரை மண் அகழ்வை நிறுத்த தீர்மானம்! காரணம் என்ன ??

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்...

Read more

குளத்தில் மூழ்கி இளைஞன் பலி..!!

வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (2) இடம்பெற்றது. இதன்போது இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந் நிகழ்வில் இறுதியில்...

Read more

இலங்கையில் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அண்மையில் சர்வதேச விளையாட்டில் இலங்கையை சேர்ந்த முஸ்லிம்பெண்மணி பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். அதே போன்று நாட்டை அழகுபடுத்துவதில் சுவரில் சித்திரம் வரைவதில் இஸ்லாமிய மதத்திற்கு ஹராம் என்று கூறிய...

Read more
Page 4094 of 4099 1 4,093 4,094 4,095 4,099

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News