செய்திகள்

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறி போலி குற்றச்சாட்டு….

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

புத்தாண்டின் நள்ளிரவில் பிரித்தானியாவில் நடந்த துயரம்..

பிரித்தானியாவில் கார், லாரி மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு ஆண்டுகள் ஒரு பெண் என மூன்று பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். லண்டனின் ஹாத்ரோ விமானநிலையத்திற்கு...

Read more

ராஜபக்‌ச அரசு ஏமாற்றமுடியாது…

“இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் தீவிர கண்காணிப்புக்குள் இந்த நாடு உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ச...

Read more

வெளிநாட்டில் யாருக்கும் தெரியாமல் ஈழத்தமிழருக்கு உதவிய பிரபல சூப்பர் சிங்கர் ஜோடி.!

தனியார் தொலைக்காட்சியில் போட்டி ஒன்றில் வென்ற சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி அண்மையில் லண்டனுக்கு சென்று புகைப்படங்களை முகப்புத்தக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அதனை பார்த்த...

Read more

யாழ்.நாவற்குழி பகுதியில் பாரிய விபத்து சம்பவம் : 6 பேர் நிலை!

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து...

Read more

இனவாதமும், மதவாதமும் உச்ச நிலைக்குச் செல்ல இவர் வெளியில் இருந்தாலேயே போதும்! ரிஷாட் பதி­யுதீன்

நாட்டில் இன­வா­தத்தைத் தூண்டி இனங்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்கும் பாஹி­யங்­கல ஆனந்த சாகர தேரர் உட்­பட இன­வா­தத்­துக்குத் துணை­போகும் பெளத்த தேரர்­களே முதலில் கைது செய்­யப்­பட வேண்டும்....

Read more

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்!

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில்...

Read more

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்திற்கு நீதி அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆதரவு தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இன்று கருத்து வெளியிட்ட அவர்...

Read more

கம்பஹாவில் துப்பாக்கி சூடு

கம்பஹா, ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற தூப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்...

Read more

அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

அரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள்,...

Read more
Page 4099 of 4103 1 4,098 4,099 4,100 4,103

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News