செய்திகள்

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனாவின் கோரப்பிடி….

கொரோனா வைரஸின் தாக்குதலானது ஸ்பெயினில் தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று 5,753 பேரை தாக்கியிருப்பதாக ஸ்பெயினில் சுகாதார...

Read more

கொரோனா அச்சத்தால்…. பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறிய ராணி!

பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் Covid-19 வைரஸானது,...

Read more

இத்தாலியில் இருந்து வந்த நோயாளிகள் இலங்கையில் பலரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர்!

இத்தாலியில் இருந்து வந்த 2 கொரோனா நோயாளிகள் இலங்கையில் பலரையும் ஆபத்தில் ஆழ்த்தியிருப்பதாக இலங்கையின் சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

Read more

கொரோனவால் பயண தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட பிரித்தானியா!

அமெரிக்கா தனது ஐரோப்பிய கொரோனா வைரஸ் பயண தடை பட்டியலில் பிரித்தானிய மற்றும் அயர்லாந்து குடியரசை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள...

Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க சிறுநீரை குடித்த மக்கள்… எந்த நாட்டில்?

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடுவதற்கான மருத்துவ குணங்கள் மாட்டு சிறுநீரில் இருப்பதாக நம்பப்படுவதால், நூற்றுக்கணக்கான மக்கள் மாட்டு சிறுநீர்...

Read more

கணவருக்கு கொரோனா! தனியே தவிக்கவிட்டு விமானத்தில் தப்பி ஓடிய மனைவி!

இந்தியாவில் கொரோனா பாதித்த கணவனை தனியே தவிக்கவிட்டு மனைவி விமானம் மற்றும் இரயிலில் பயணித்துள்ளதால், அதில் பயணித்த பயணிகள் சிலர் பீ தியடைந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கூகுள்...

Read more

தேர்தல் திகதியில் மாற்றமே இல்லை… மஹிந்த

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை எடுக்கவே இல்லை என்று அதன் தலைவர் மஹிந்த...

Read more

உயிர் குடிக்கும் கொரோனா! பிரித்தானியாவில் நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 798 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 208 ஆல் அதிகரித்துள்ளது. தேசிய சுகாதாரத் திணைக்களத்தின்...

Read more

விமான நிலையங்கள், துறைமுகங்களை மூடுகிறது நோர்வே!

நோர்வேயின் பிரதான சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மூடுவதாக நோர்வேயின் பிரதமர் «Erna Solberg» அம்மையார் அறிவித்தார். எதிர்வரும் திங்கள், காலை 08.00 மணியிலிருந்து இந்த...

Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்…. மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்களுக்கும் பூட்டு

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள்,...

Read more
Page 4109 of 4328 1 4,108 4,109 4,110 4,328

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News