செய்திகள்

கொரோனாவால் இறந்த தங்கையின் உடலுடன் 36 மணி நேரம் கதறிய நடிகர்…

இறந்து போன சகோதரி உடலுடன் 36 மணி நேரம் தவித்ததாக, இத்தாலி நாட்டு நடிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த தெரசா பெரான்சிஸ் என்னும்...

Read more

பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கவில்லை!

பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முதலில்...

Read more

தீயாக பரவும் கொரோனா வைரஸ்! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 5436ஆக உயர்வடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45ஆயிரத்து 857ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக கொரோனா...

Read more

கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய முதலாவது நாடாக இலங்கை! ஜனாதிபதி

உலகின் அனைத்து நாடுகளை விடவும் முதலாவதாக சிறப்பான கொரோனா வைரஸ் தடுப்பு முறை இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகில் வெற்றிகரமாக கொரோனா தடுப்பு...

Read more

கொரோனா வெடிப்பில் சீனாவை மிஞ்சும் ஐரோப்பா!

ஐரோப்பா இப்போது கொரோனா வைரஸ் வெடிப்பின் 'மையமாக' மாறி வருவதால், உலகநாடுகள் விரைந்து தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவைத் தவிர, உலகின்...

Read more

அசிங்கப்படுத்திய ஆசிரியர்… அவமானத்தில் உயிரைவிட்ட மாணவன்!

தமிழகத்தில் பொய் புகார் கூறி ஆசிரியர் சித்திரவதை செய்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது சிந்தலசேரி கிராமம்....

Read more

அம்பாறையில் தமிழ் தேசியத்தின் மீண்டுமொரு கறுப்பு ஆடு வெளிவந்துள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே கட்சி தாவி, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துள்ளார் கோடீஸ்வரன். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை பிரமுகர் கோடீஸ்வரன் தமிழ் அரசுக்...

Read more

இவர்கள் தான்….. உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை பரப்பினார்கள்?

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5...

Read more

வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே! செல்வம் அடைக்கலநாதன்

வவுனியாவில் மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

Read more

வாக்குகளை பெறமுடியாதவர்களே சாதி, மதப்பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள்!

யதார்த்தமான வழிமுறைகள் ஊடாக மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி வாக்குகளை பெறமுடியாதவர்களின் கைங்கரியம் தான் சாதி பிரச்சினை, மதப்பிரச்சினையை உருவாக்குவது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு...

Read more
Page 4111 of 4328 1 4,110 4,111 4,112 4,328

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News