செய்திகள்

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கும் பிணை!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. துஷித குமார என்ற குறித்த சந்தேக நபர், இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் : சட்டமா அதிபர் திணைக்களம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாக்குமூலத்தையும் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) பதிவு செய்யும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று...

Read more

கூட்டமைப்பின் இரட்டை வேடம்! கிழக்கில் புறக்கணிப்பு!!

அண்மையில் புதிதாக பதவியேற்றார் கிழக்குமாகாண அன்றைய தினம் அரசியலுக்கு அப்பால் எல்லோரும் மரியாதை நிமித்தம் கலந்து கொண்டார்கள் ஆனால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என சொல்லும் தமிழ்...

Read more

முல்லைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்து ; இளைஞன் ஒருவர் பலி!!

முல்லைதீவு, மாங்குளம் முறிகண்டியில் மிதமிஞ்சிய வேகத்தால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது....

Read more

காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் அவருடன் விருந்து…

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று...

Read more

மாணவியின் பேச்சால் மேடையிலேயே மனமுருகி கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நூல் வெளியிட்டு விழாவில் மாணவியின் பேச்சால் கண்கலங்கியது அங்கிருந்தவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமுதாயத்தில் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை...

Read more

நாட்டு மக்களுக்கு….பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!

எதிர்வரும் தேசிய சுதந்திர தினத்தன்று இலங்கையர்கள் அனைவரதும் வீடுகளில் மரக்கன்று ஒன்றை நடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். சுதந்திர தினம் தொடர்பில் அலரி மாளிகையில்...

Read more

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் : டலஸ்

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் விரைவில் கிடைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்னும் 55 நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நாடாளுமன்றத்தை...

Read more

விஜேதாச ராஜபக்சவால் கொண்டு வரப்படும் பிரேரணைகள் தோற்கடிக்கப்படும்

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் கொண்டு வரப்படுகின்ற பிரேரணைகள் தோற்கடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

Read more

பலாலி விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைக்க நடவடிக்கை!

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் விடுத்த...

Read more
Page 4266 of 4283 1 4,265 4,266 4,267 4,283

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News