செய்திகள்

மக்களின் ஆணை கிடைத்தவுடன் நடவடிக்கைகள் பல எடுக்கப்படும் : சஜித் பிரேமதாச

மக்களின் ஆணை கிடைத்தவுடன் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு...

Read more

பிரித்தானியாவில் கைதான தற்கொலைதாரி இலங்கை தொடர்பில் கூறிய வாக்குமூலம்

இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை போன்று St Paul’s Cathedral தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட தற்கொலைதாரி வாக்குமூலம்...

Read more

சுவிஸில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

சுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் லுட்சன் மாநிலத்தில் உள்ள வாசல்திராஸா வீதியில்...

Read more

சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் சென்ற சி.ஐ.டி...

Read more

கருணாவை கைது செய்ய உத்தரவிடகோரி மனு!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் ஆரம்ப ஆட்சேபனைகளை தெரிவிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா...

Read more

இன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!!

ஸ்ரீலங்காவில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் ஸ்ரீலங்காவில்...

Read more

கருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்

வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்...

Read more

மட்டக்களப்பில் கடும் வரட்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வரட்டி நிலவுகின்ற நிலையில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் குடிநீர்...

Read more

இலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..!!

இலங்கை அணி 2011ஆம் ஆண்டில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை...

Read more

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி

குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்சமயம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி குறித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டியினர்...

Read more
Page 4853 of 5436 1 4,852 4,853 4,854 5,436

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News