செய்திகள்

மங்களவை பௌத்தத்திலிருந்து நீக்குங்கள்! ஹெகொட விபஸ்ஷி தேரர்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக பௌத்த சங்க கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என இரத்மலானை பௌத்த தர்ம ஆய்வு நிலையத்தின் தலைவர் ஹெகொட விபஸ்ஷி தேரர்...

Read more

மோடி கடும் எச்சரிக்கை! சீனா

இந்திய- சீனா எல்லையில் இரு நாட்டு இராணுவத்தினர் இடையே நடந்த மோசமான கைகலப்பில் வீரர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், சீனா தங்கள் இராணுவ பலத்தை காட்ட புதிய...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவால்

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறிகள் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்துள்ளது. நேற்றைய தினம்...

Read more

20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட இரவு… மோதலுக்கான காரணம்: புதிய தகவல்

இந்திய பகுதியில் சீன ராணுவம் கண்காணிப்பு முகாம் அமைத்ததால்தான் மோதல் ஏற்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மோதலில் 120 இந்திய வீரர்களை சீன ராணுவம் திட்டமிட்டு...

Read more

19 வயது இளைஞன் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அழுதபடியே கூறிய 10 வயது சிறுமி!

அமெரிக்காவில் 6 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Corbin Guy Dunkel என்ற 19 வயது...

Read more

மனைவியின் செயலால் வீட்டில் கட்டுக்கட்டாக கிடைத்த பணம்! அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்…

இந்தியாவில் அதிகளவு லஞ்ச பணத்தை வாங்கி குவித்த பெண் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவமானத்தில் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர்...

Read more

எல்லையில் கன ரக உபகரணங்கள், இராணுவ வீரர்களை குவிக்கும் சீனா! வெளியான முக்கிய தகவல்

இந்திய- சீன எல்லையில் சீனா ஏராளமான இராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும்...

Read more

வெற்றிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்? கசிந்த ரகசியம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு உதவும் படி சீன அதிபரிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய...

Read more

முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் இணைவது மாவீரர் குடும்பங்களுக்கு செய்யும் துரோகம்

முன்னாள் போராளிகள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் தலைவரையும் கொச்சைப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவார்களாகவிருந்தால் அந்த தலைவருக்கும், அவர்களுடன் இணைந்த மாவீரர் குடும்பங்களுக்கும் அவர்கள்...

Read more

தேர்தலை நடத்துவதற்காக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை! ஜனாதிபதி

தேர்தலை நடத்துவதற்காக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பல மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி...

Read more
Page 4906 of 5439 1 4,905 4,906 4,907 5,439

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News