செய்திகள்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்!

பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழும்...

Read more

பேருந்து கட்டணம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகமாக அறிவிடுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சாதாரண பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு பேருந்து...

Read more

இலங்கையில் மீண்டும் திறக்கப்படவுள்ள மிருகக்காட்சி சாலைகள்!

ஸ்ரீலங்காவில் உள்ள சகல மிருகக்காட்சி சாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 20 ஆம்...

Read more

கொரோனாவுக்கு பலியான ஜனாதிபதி: குழப்பத்தில் நாடு

புருண்டி ஜனாதிபதி கொரோனாவால் பலியான தகவலை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஜனாதிபதி Pierre Nkurunziza மாரடைப்பால் தான் மரணமடைந்துள்ளார் என அரசாங்க...

Read more

கலவர பூமியான பாரிஸ்! வெளியான காரணம்

பாரிஸ் நகரில் இனவெறி மற்றும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்வலர்கள் மீது பிரெஞ்சு பொலிசார் கடும் மோதலில் ஏற்பட்டதால் பாரிஸ் நகரம் கலவர பூமியாக...

Read more

எங்க கிட்ட வெச்சுக்காதிங்க… பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் சகோதரி….

இருதரப்பு உறவுகள் குறைந்து வரும் நிலையில் வடகொரிய தலைவரின் சக்திவாய்ந்த சகோதரி கிம் யோ முதன்முறையாக தென் கொரியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியாவில் பணியாற்றும்...

Read more

அமெரிக்காவின் அடுத்த ஜார்ஜ் ஃபிளாய்ட்? கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற பொலிஸ்!

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, அட்லாண்டா காவல்துறைத் தலைவர்...

Read more

லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ்நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்! வெளியான தகவல்

நிதி நிறுவனங்களோ, அல்லது குத்தகை நிறுவனங்களோ வாகனங்களை பறிமுதல் செய்தால் அதனை கொள்ளைச் சம்பவமாக கருதி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன அனைத்து...

Read more

தென்கொரிய மக்களை மீளவும் கதிகலங்கவைத்துள்ள கொரோனா…!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த தென்கொரியாவில் மீண்டும் வைரஸ் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்திருப்பதால், அந்நாட்டு மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். சீனாவில் டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா...

Read more

மதுப் பிரியர்களால் யாழில் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது)...

Read more
Page 4921 of 5440 1 4,920 4,921 4,922 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News