செய்திகள்

இளம் யுவதி எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக இள குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன்...

Read more

மஹிந்தவின் கருத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதில்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர்...

Read more

இன்று முதல் மத வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி! வெளியான முக்கிய தகவல்

இன்றுமுதல் மக்கள் மத வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள மறு அறிவித்தல் வரை தடை...

Read more

யாழில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை...

Read more

அழுகிய நிலையில் தந்தையின் சடலம்… அருகே அமர்ந்து இரண்டு நாள் மது அருந்திய மகன்!

இந்திய மாநிலம் கேரளாவில் பணம் தொடர்பான பிரச்சனையில் தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாள்வரை சடலத்தின் அருகே அமர்ந்து மது அருந்திய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்....

Read more

தங்கையை கொன்றுவிட்டு… மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞன்!

நாா்வேயில், தனது சகோதரியை சுட்டுக் கொன்று விட்டு, மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிலிப் மான்ஷாஸ் என்ற இளைஞருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத்...

Read more

இலங்கையின் இறைமையை மீறிவிட்டது அமெரிக்கா – அமைச்சர் விமல்வீரவன்ச….

விமானநிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விமல்வீரவன்ச,இதன்மூலம் அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது எனவும் சாடியுள்ளார்....

Read more

திடீரென தனிமைப்படுத்தப்பட்ட 30 பொலிஸ் அதிகாரிகள் : வெளியான காரணம்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் இருந்த 30 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜோர்ஜ் ப்லொய்டின்...

Read more

இலங்கையில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் : கடுமையான எச்சரிக்கை

பொதுக்கூட்டங்களை நடத்தினால் கொரோனா மீண்டும் வரலாம். இது தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், பொதுக் கூட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த...

Read more

யாழில் 15 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கிய இளைஞன்!

15 வயதான சிறுமியை பாலயல் வல்லுறவிற்குள்ளாக்கிய 25 வயதுடைய இளைஞனை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், இளைஞனும் ஒன்றாக தொழிலுக்கு சென்று வருபவர்கள்....

Read more
Page 4928 of 5440 1 4,927 4,928 4,929 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News