செய்திகள்

மாவையிடம் முன்னாள் போராளிகள் முன்வைத்த நிபந்தனைகள்! என்ன தெரியுமா??

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...

Read more

பிரதமர் மஹிந்தவிற்கு 5,000 ரூபா கொடுத்த 86 வயது முதியவர்!

பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாவை வழங்கியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு என...

Read more

மிஸ் கோல் காதலால் வந்தது வினை: யாழ் யுவதி கடத்தப்பட்டு மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு...

Read more

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு… பிரபாகரனிற்கு ஜாமீன் கிடைத்தது யாரால்?: 38 வருடங்களின் பின் வெளியான தகவல்!

1982ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக...

Read more

ரணிலின் கருத்துக்கு பதிலளித்த பவித்ரா வன்னியராச்சி!

உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதா அமைச்சுக்கு 230 மில்லியன் டொலர் நிவாரண நிதி வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது. கொவிட்-...

Read more

சாவகச்சேரி பகுதியில் அரங்கேறிய கொடூரம்… யுவதியை வழிமறித்து ரெளடிகள் வாள்வெட்டு தாக்குதல்!

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு...

Read more

யாழில் கிருஸ்த்துவ திருச்சபைகளுக்கு பணத்தை வாரி இறைத்த சுமந்திரன்…

யாழில் கிருஸ்த்தவ திருச்சபைகளுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார் சுமந்திரன். யாழில் தனது மாதவாதத்தை பாவித்து வோட்டுகளை பெற சுமந்திரன் பொட்டுள்ள பக்கா திட்டம் அம்பலமாகியுள்ளது. அனைத்து கிறீஸ்தவ...

Read more

கொழும்பு மருதானை சேர்ந்த பிரபல நடிகர் உள்ளிட்ட இருவர் கைது!

இரண்டு பக்கெட் ஐஸ் போதைப்பொருள், அதனை பயன்படுத்த உபயோகிக்கப்படும் உபகரணம் மற்றும் 5 கிராம் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரை நாளைய தினம்...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (11) இடம்பெற்றுள்ளது....

Read more

அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை!

அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கவலை தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11)...

Read more
Page 4929 of 5440 1 4,928 4,929 4,930 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News