செய்திகள்

திருகோணமலையில் ஒரு மா மரத்தில் காய்த்துக் குலுங்கிய 12 வகையான மாவினங்கள்…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் வயது (75) என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்....

Read more

மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய தகவல்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைபெறுகின்றதா என்பதை அவதானிக்க எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் தேர்தல் ஒத்திகை...

Read more

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கால்களைக் கழுவும் பொலிஸார்…!!

கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவில் பல இடங்களில் வன்முறை வெடித்தாலும், பல்வேறு இடங்களில் அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பொலிசார் பலர்...

Read more

சமுர்த்தி அலுவலக கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! வெளியான காரணம்!

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான குடும்பங்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு விவசாயிகள் இன்று...

Read more

தேனிலுக்காக இலங்கை செல்ல ஆசைப்பட்டோம்: கொரோனாவால் நேர்ந்த நிலை…… பிரித்தானிய தம்பதி

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் இளம் தம்பதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு தேனிலவு செல்ல வேண்டும் என திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் அனைத்தையும் ரத்து...

Read more

யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு இவர்கள் தான் தம்மிடம் கோரிக்கை விடுத்தனர்! மஹிந்த….

2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...

Read more

யாழில் காதலர்களை தேடிச் சென்ற இரண்டு யுவதிகளுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து இன்று (08) மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள்...

Read more

கொரோனா தொற்றாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட 21 கொரோனா தொற்றாளிகளும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதில்...

Read more

இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு.!!!

அரச கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தமது அரசாங்கம் நியமித்துள்ள பிரதானிகள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினர்கள் எவரும், எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

Read more

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது..!!

திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்திய நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more
Page 4940 of 5441 1 4,939 4,940 4,941 5,441

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News