செய்திகள்

பிரித்தானியாவில் அமுலுக்கு வந்தன புதிய விதிகள்

பிரித்தானியாவுக்குள் வரும் அனைவரும் தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டும் என்னும் விதி இன்று அமுலுக்கு வந்தது. விமானம், கப்பல் அல்லது ரயில் மூலம் வருவோர்,...

Read more

இனவெறிக்கு எதிராக போராடியவர்கள் மீது காரை ஏற்றி.. துப்பாக்கிச் சூடு நடத்தி மர்ம நபர் அட்டுழியம்!

அமெரிக்காவின் சியாட்டிலில் இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் மினியாபோலிஸ் பொலிசாரால் ஜார்ஜ் ஃபிளாய்டின் என்ற கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால்...

Read more

முல்லைதீவில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைதீவு – விஷ்வமடு உடையார்கட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிலோ கிராம் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. டி என்...

Read more

கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் – சஜித்…

இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி - மக்களை அச்சுறுத்தி - வருத்தி - துன்புறுத்தி நேர்மையில்லாத - முறை தவறிய கொடுங்கோன்மை...

Read more

யாழ்- கொழும்பு புகையிரத சேவை மீளஆரம்பித்தது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றைய தினத்திலிருந்து யாழ்ப்பாணம் புகையிரத...

Read more

ரணிலின் கூட்டத்தில் பதற்றம் – ரணில் வெளிநடப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஐ.தே.க தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை...

Read more

கிழக்கில் அரங்கேறிய மிகப் பெரும் அநியாயம்!

ஜூன் 2 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழரோ அல்லது முஸ்லிமோ உறுப்பினராக இல்லை. அந்த...

Read more

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து...

Read more

நாட்டில் முதற் தடவையாக செல்போன் தட்டுப்பாடு! முக்கிய செய்தி….

நாட்டில் பல இடங்களிலும் என்றும் இல்லாதவாறு கையடக்க தொலைபேசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் இறக்குமதி பாதிப்படைந்துள்ளது. இதனால் தொலைபேசி உட்பட அதன்...

Read more

ஊரடங்கை தளர்த்துவது தொடர்பில் வெளியான தகவல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. தற்போது இலங்கையிலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கிறது....

Read more
Page 4942 of 5441 1 4,941 4,942 4,943 5,441

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News