உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
நீதிமன்றத்திடம் இருந்து அரசாங்கம் தனக்கு பிணை அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்தால் தன்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் இரண்டே நாட்களில் அம்பலப்படுத்திக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன்...
Read moreநாடாளுமன்றத்தில் அபத்தமான பேச்சுக்களை அனுமதித்த சபாநாயகரே அதற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளை சட்டங்களுக்கு அமைய நாடாளுமன்றம்...
Read moreஇலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டை அழிவை நோக்கிக்...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்...
Read moreடெல்லியை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மனோஜ், பிரதீப் எனும் இரண்டு...
Read moreஇந்தியாவில் திருமணம் நடக்கும் மண்டபத்தை நோக்கி 11 கிலோ மீற்றர் மணமகன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அது தொடர்பிலான பின்னணி தெரியவந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரை...
Read moreசரியான உணவு மற்றும் பராமரிப்பு இன்றி மிகவும் மோசமாக இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள் வெளியாகி, உலகம் முழுதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகரில்...
Read moreஅமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி...
Read moreவெற்றி என்பது ஒரு மனிதனை எந்த உயரத்திலும் கொண்டு போய் நிற்க வைக்கும். வெற்றிக்கு வறுமை தடை அல்லவென பல்வேறு தடைகளை தாண்டி வவுனியா மாணவன் உலகளவில்...
Read moreசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு...
Read more