செய்திகள்

அறுவை சிகிச்சைக்குப்பின் உயிரிழந்த பெண்… கணவருக்கு வந்த மர்ம கடிதம்!

பிரித்தானியாவில் அறுவை சிகிச்சைக்குப்பின் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில், அவரது சிகிச்சையின்போது தவறுகள் நிகழ்ந்ததாக அவரது கணவருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. Susan Warby என்ற...

Read more

ரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்!

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை...

Read more

புலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு! மகிந்த

போர் நடைபெறும் காலங்களில் மாத்திரமல்ல அமைதி நிலவும் சந்தர்ப்பங்களிலும் முப்படையினருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன் குடா விமானப்படை...

Read more

தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க!

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் இனப்பெருக்கம் என்ற ஒன்று இறைவன் படைத்த செயல். மனித சந்ததி இதிலிருந்து தனித்துவம் படைத்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு தாம்பத்தியமும் அவசியம். பொதுவாக...

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினம் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என்பதுடன் அந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை ஊழியர் சம்மேளனம்...

Read more

பிரபாகரன் தேசிய தலைவரா? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஹெல பொது சவிய...

Read more

ரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்பது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பம் என அந்த கட்சியின் நாடாளுமன்ற...

Read more

நாயை கட்டியணைத்து போஸ் கொடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி…

அர்ஜென்டினாவில் புகைப்படம் எடுக்க முயன்ற இளம் பெண்ணை, நாய் கடித்து குதறிய சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டுகுமனைச் சேர்ந்த 17 வயதான லாரா சான்சன் என்ற பெண்ணே,...

Read more

கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேர் கொலை…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில்...

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

விழுப்புரத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி ஒருவரை வெறும் 15 நிமிடத்தில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில்...

Read more
Page 5387 of 5440 1 5,386 5,387 5,388 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News