உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகளை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையெனில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவுள்ள அணியினர் நாடாளுமன்றில் தனித்து இயங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். இதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வு முதல் இவர்கள் தனித்து இயங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள்...
Read moreஉடை மாற்றும் அறை மற்றும் கழிவறைகளில் மொபைல் போனை மறைத்து வைத்து பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஒருவர் வகையாக சிக்கினார். தனது வீட்டிலுள்ள கழிவறையை பயன்படுத்திய...
Read moreமுன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேச துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாபதிபதி முஷாரப்பை குற்றவாளி...
Read moreஈரானுடனான இராணுவ மோதலானது உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே எச்சரித்துள்ளார். மத்திய கிழக்குக்கு வருகை தருவதால், ஈரானிய உயர்மட்ட...
Read moreபிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது....
Read moreதனது மகளை பாடசாலை விட்டு வந்தவேளை வீட்டில் மனைவி வெட்டுக்காயங்களுடன் இரத்தம் பீறிட்டநிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் உடனடியாக செயற்பட்ட அவர் மனைவியை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்....
Read moreஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையோ அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read moreஇலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள அரிய வகை தேள்களை வெளிநாட்டுக்கு உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில்...
Read moreபல்வேறு செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய மேற்கொண்டாலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே தாம் உணர்வதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Read more